இனிதானவளே…!

செப்டம்பர் 8, 2008

 

உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்

*

நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்

அதுவல்ல
என் ஆசை

என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்