இனிதானவளே…!

 

உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்

*

நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்

அதுவல்ல
என் ஆசை

என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்

ஒரு பதில் “இனிதானவளே…!” க்கு;

  1. சாந்தி சொல்வதென்னவென்றால்:

    கவிஞனாகுங்கள் காலத்தை பதிவு செய்யுங்கள்.
    - சாந்தி -

மறுமொழி இடுக