துணையானவளே…!

நவம்பர் 26, 2008

 

 

http://yaalakathiyan.page.tl/

 

 

உன் கரம்
பிடித்தற்காய்

எத்தனை
ஊர்கள்

என்னை
ஒதுக்கி
வைத்தாலும்

என்றும்

நீயே
என் உலகம்

*

என்னை
ஒதுக்கி வைக்க

ஊரு சனம்
ஒன்று சேரத்
தேவையில்லை

உன் பிரிவு
ஒன்றே போதும்

-யாழ்_அகத்தியன்