கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்
*
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை
*
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது
-யாழ்_அகத்தியன்
கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்
*
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை
*
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
என் நீயும் என் கவியும் |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நீங்கள் தற்போது அக்டோபர், 2009 க்கானபகல் "நிலா" பதிவுத் தொகுப்புகளில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள்.
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.