அவள் படித்துவிட்டு!

மார்ச் 16, 2007

என்
கவிதைகள்
அழுகின்றனவே..

ஏன்?

அவள்
படித்து விட்டு
பாலூட்டாமல்
போயிருப்பாள்.

-யாழ்_அகத்தியன்