
எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்
கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்
-யாழ்_அகத்தியன்

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்
கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
உன் வாசகன் நான்!!! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
உன் வாசகன் நான்!!! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.