
எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்
கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்
-யாழ்_அகத்தியன்

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்
கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்
-யாழ்_அகத்தியன்
மறுமொழி இல்லை » |
உன் வாசகன் நான்!!! |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்
நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் தொகுப்பானது உன் வாசகன் நான்!!!பகுப்பு.
வார்ப்புரு: அலட்சியப்படுத்து இதன்படி Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.