எனக்கான கவி நீ *3*

மார்ச் 22, 2010

ஆடைக் கடைகளுக்கு

அடிக்கடி செல்லாதே

உன்னைக்

கட்டிக் கொண்ட ஆடை மீது

கண் வைக்கிறது புத்தாடைகள்

*

நீ சூடி எறிந்த
வாடிய பூவில்

பூத்துக் குலுங்குகிறது
கூடவே விழுந்த

உன் கூந்தல் முடி
இரண்டும்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.