நீ
எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..
உன்
மௌனம் சொல்லும்
கவிதைகளே
எனக்குப் பிடிக்கிறது.
ஏன் தெரியுமா…?
உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை.
-யாழ்_அகத்தியன்
நீ
எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..
உன்
மௌனம் சொல்லும்
கவிதைகளே
எனக்குப் பிடிக்கிறது.
ஏன் தெரியுமா…?
உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை.
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
எனக்குப் புரியவில்ல |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
எனக்குப் புரியவில்ல பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.