கவிதை என்கிறாயே!

மார்ச் 18, 2007

ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?

நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு

இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.