கவி நீ…!

ஆகஸ்ட் 18, 2010

அன்று

உனக்காக எழுதிய

கவியெல்லாம்

இன்று

கிறுக்கலாய் தெரிகிறது

ஆனாலும்

இன்னும் நான்

எழுதாக் கவி நீ

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.