
ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்
இறுதியில்
எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது
என் பேனா
இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்
-யாழ்_அகத்தியன்

ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்
இறுதியில்
எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது
என் பேனா
இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
நானறிவேன் உனை!!! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நானறிவேன் உனை!!! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.