நெருப்பாய் போனாள்..!

மார்ச் 19, 2007

நீராய்
வந்தவள்
நெருப்பாய்
போனாள்

வந்ததை
எண்ணி
நனைந்தது
உள்ளம்

போனதை
எண்ணி
எரியுது
எண்ணம்

என்னவளே…

என்னை
எரித்து நனைத்தால்
நான் தப்பி விடுவேன்
என்றா?

என்னை
நனைத்து காய வைத்து
எரித்தாய்….

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.